வசம்பை கரித்து பொடியாக்கி 100 மில்லி தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க வயிற்று வலி குணமாகும்.
இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பிட்டு வாய் கொப்பளித்து வர தொண்டை புண் , ஈறுகளில் ரத்தம் வடிதல் சரி ஆகும்
உடல் எப்படி நோயை விரட்டுகிறது, இயற்கையாகவே நோயை எதிர் கொள்வது எப்படி, நாம் எடுக்கும் நவீன மருந்து உண்மையிலே சரியாக வேலை செய்கிறதா?
Comments
Post a Comment