நெல்லிக்காயை பற்களினால் நன்கு மென்று தின்று வர பற்கள் உறுதியாகும்.
ஒற்றை தலைவலி குணமாக எட்டி மரிக்கொழுந்து , மிளகு , பூண்டு இவைகளை நல்லெண்ணையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர குணமாகும்
உடல் எப்படி நோயை விரட்டுகிறது, இயற்கையாகவே நோயை எதிர் கொள்வது எப்படி, நாம் எடுக்கும் நவீன மருந்து உண்மையிலே சரியாக வேலை செய்கிறதா?